×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேருக்கு தரப்பட்ட இழப்பீட்டு தொகையை வசூலிக்காதது ஏன்? -ஐகோர்ட் கேள்வி

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேருக்கு தரப்பட்ட இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்காதது ஏன் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீத்திமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போன்று எதிர்காலத்தில் நடக்க கூடாது என்பதை கவனத்தில் கொண்டுள்ளோம் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேருக்கு தரப்பட்ட இழப்பீட்டு தொகையை வசூலிக்காதது ஏன்? -ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,iCourt ,Chennai ,Chennai High Court ,Tamil Nadu government ,Tuticorin ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...